கவிதை

கதை

நாளிதழைப் பார்த்தாள் அவள். உதவி தேவை. பார்வையற்றவருக்கு வாசித்துக் காட்ட வேண்டும். கூடவே ஒரு தொலைபேசி எண். அவள் பேசிவிட்டு நேரில் போனாள், அப்பவே வேலையிலும் அமர்ந்தாள்.

ஸ்பெஷல்ஸ்

அதன்படி மூன்று வருடத்துக்கு ஒருமுறைதான் ஒரு வயது ஏறும். ஒருநாள் அவர்களிடம் அந்த உண்மையை உடைக்கிறார்.

கைமணம்

கைமருந்து

குளிப்பதற்கு முன்பு ஒரு தம்ளர் அருந்தினால் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கச் செய்யும்.

நகைச்சுவை

பேய்க் கதை சொல்ல சொன்னான். நான் உன்னைப் பத்திச் சொன்னேன். அதான் மிரண்டு போய்ட்டான்.

  • கூர்மையான உலோகத் தகடுகளின் அழுத்தத்தால் பனிக்கட்டி உருகி நீராகிறது; இந்த நீர் ஓர் உயவுப்பொருளாகப் (lubricant) பயன்பட்டு எளிதாகச் சறுக்கிச் செல்ல முடிகிறது ...

  • மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் ஸ்கைலர் வீலர் (Schuyler Wheeler) என்பவர் 1886ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் மின் விசிறியைக் கண்டுபிடித்தார். ...

  • மரங்கள் வளர ஊட்டச்சத்துகள் தேவை. அவை தமக்குத் தேவையான நீரையும் கனிமங்களையும் (minerals) மண்ணிலிருந்தும் கார்பன் டை ஆக்சைடை காற்றிலிருந்தும் பெறுகின்றன. அவ ...

  • மனப்பான்மை என்பது பரம்பரைச் சொத்து அல்ல, ஊழ்வினையின் ஆக்கமல்ல, ஆனால் முயன்று பெறும் பண்பு எனப்பார்த்தோம். நேர்மறை மனப்பாங்கை முயன்று பெறலாம். முயற ...

  • மகளின் பொறுமையின்மையைப் பார்த்து சிரித்துக் கொண்டே சொன்னார், ''இன்னும் உன்னிப்பாப் பாரு. இந்த உருளைக் கிழங்கைத் தொட்டுப் பாரு'' ...

  • 'மோப்பக் குழையும் அனிச்சம்; முகம்திரிந்து நோக்கக் குழையும் விருந்து' என வள்ளுவர் கூறுகிறார்.எனக்கு மிகவும் ஆசையாகத்தானிருக்கிறது. ஆனால், உடனே செய்ய நே ...

  • குழந்தாய்! தர்மம் மேன்மையடையும். சண்டையாலேனும், சமாதானத்தாலேனும் தர்மம் வெல்லத்தான் செய்யும். ...

  • ஐந்தாவதாகிய காவியக் கலை மேற்கூறிய கலைகள் எல்லாவற்றிலும் மிக நுட்பமுடையது. ஏனென்றால், இக்காவியக் கலையைக் கண்ணால் கண்டு இன்புற முடியாது. காதினால் கேட்கக ...

  • நினைக்க நினைக்க அவர் மனம் குமுறியது. நாட்டில் ஒரு படித்த பெண்ணாவது இதை எதிர்த்துப் போர்க்கொடி உயர்த்த மாட்டேனென்கிறாளே! சுயமரியாதையுள்ள, மானமுள்ள, ...

  • இந்த உலகத்தில் நீங்கள் ஞானத்தை அடைவதும், தெய்வத்தன்மையை அடைவதும் உங்களுடைய பிரம்மமாகிய சரீரம்தான். ஊனுடம்பு ஆலயம். உங்களுடைய உடம்பு தான் ஆலயம். ...

  • இங்கு கிரிவலம் செய்ய அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம், திருவோணம், சனிக்கிழமை போன்ற நாட்களில் மக்கள் வருகின்றனர். நரசிம்மி தேவியின் அருளைப் பெறுக ...

  • கண்களை மூடிக் கொண்டு நான்கு எண்ணும் வரை மூச்சை உள்ளே இழுத்து நான்கு எண்ணிக்கை வரை மூச்சை நிறுத்திப் பின்னர் நான்கு எண்ணிக்கையில் மூச்சை வெளியே விடுங்கள். ...

  • வாரம் ஒரு முறை வெறும் தண்ணீரில் ஆவி பிடியுங்கள். ஆவி பிடித்ததும் அந்த வேர்வை நீங்க, பூத்துவாலையால் முகத்தை அழுந்தத் துடையுங்கள். ஆவி பிடிப்பதன் மூலம் ...

  • அதிக நேரம் தண்ணீரில் கை வைத்திருக்கத் நேர்ந்தாலோ அல்லது பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தல் போன்ற வேலைகளில் ஈடுபடும்போதோ கையுறைகளை உபயோகிப்பது நல்லது. ...

  • கருவளையங்கள், அதிகமாக வேலை செய்பவர்களுக்கு மட்டுமில்லாமல் இல்லத்தரசிகள், இரவு நேரங்களில் பணிபுரிபவர்கள் போன்றவர்களுக்கும் ஏற்படுகின்றன. ...

  • “நான் இந்தச் செம்பை உங்களுக்குக் கொடுக்கவில்லையே?” என்று கேட்டார்.அதற்கு எதிர் வீட்டுக்காரர், “முல்லா அவர்களே! உங்களுடைய பாத்திரங்கள் என் வீட்டில் இரு ...

  • அவன் நண்பர்கள் மூவரும் இளவரசியை மேலே இழுத்தனர். கடைசியாக, மாயசீலன் மட்டும் குழியின் அடியில் இருந்தான்.அப்பொழுது நண்பர்களின் மனம் பேதலித்தது. உயிர் நண் ...

  • கோகலே சரித்திரப் பாடம் நடத்தும்போது, முன்காலத்துச் சரித்திரத்தை மட்டும் கூறமாட்டார். தற்போது நம் நாட்டுச் சரித்திரம் எப்படி இருக்கிறது என்பதையும் எடுத ...

  • எந்த விதமான சலனத்தையும் வெளியே காண்பிக்கா விட்டாலும் அக்‌ஷய் சலீமின் கூர்மையான பார்வையை உணர்ந்தான். இவன் கண்களில் இனி மண்ணைத் தூவி விட்டுப் போவது முன் போல ...

  • வீணையையும், டிரஸ்ஸிங் டேபிளையும், அந்த பீரோக்களையும் ஆர்த்தி இதயம் கனக்கப் பார்த்தாள். அப்போது அறை வாசலில் ஹாய்" என்ற குரல் கேட்டது. இருவரும் திரு ...

  • நான் யோசனை பண்ணாலும் என் கையில் இருக்கும் ரிவால்வர் யோசனை பண்ணாது ஆர்யா. அதுக்கு ஷூட் அட் சைட் ஆர்டர் கொடுத்து ரொம்ப நேரமாச்சு. ...

பிற படைப்புகள்

  • இந்த நாட்டுல பிறந்து வாழ்ந்துட்டிருக்கிற ஒவ்வொரு உண்மையான மனுஷன் ஒடம்புலயும் மத நல்லிணக்க ரத்தந்தான் ஓடுது பாய் சாமி. நீங்க இந்துப் பாட்ட முணுமுணுக்கறீங்க. சாமிப் படங்கள ரசிக்கிறீங்க. நீங்க ஒரு உண்மைய...

  • ரஜினி நடிக்கும் 'ரோபோ', தமிழ் பெயர் கொண்ட படங்களுக்கு அரசு அளிக்கும் வரிச் சலுகையின் காரணமாக, 'எந்திரன்ன்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

  • அந்த நாட்களில் உனக்கு வயிற்றுப் பிரச்சினை, ஜலதோசம் எளிதில் தாக்கிவிடும். அதற்காக நானே மருந்து சாப்பிட்டுக்கொள்வேன். "எனக்குப் பிடித்த நல்ல உணவுகளை, உன் உடல் நலம் கருதி ஒறுத்தல் செய்து, உனக...

  • இதுவும் கடந்து போகுமெனமகிழ்ச்சியும் துயரமும்நிரந்தரமின்மையில்மூழ்கி மறைந்தன.

  • ஒங்களப் பாக்கப் பாக்க எனக்குப் பொறாமையா இருக்குங்க. என்ன ஸ்மார்ட்டா இருக்கீங்க! என் ராஜா, நெஜம்மாவே நீங்க ஹீரோதான்!

  • அவள் முக வாட்டத்தைக் கண்ட மேரி சமாளிக்கும் விதமாகச் சொன்னாள். அவருக்கு ஆனந்தின்னா உயிரு. மகள் போன துக்கத்துல அப்படி நடந்துகிட்டார்...""