TM Homepage
சிங்கப்பூரில் மே 1ஆம் தேதி முதல் பதிவு செய்யப்படும் வாகனங்களில் அடுத்த தலைமுறை மின்னியல் சாலைக் கட்டண (இஆர்பி) சாதனம் பொருத்தப்பட்டு இருக்கும்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளை நினைவுகூரும் புனித வெள்ளி நாளில் சிங்கப்பூர் கிறிஸ்தவர்கள் தேவாலயங்களில் ஒன்றுகூடி தங்களுடைய பாவங்களுக்கு மன்னிப்புக் கோருவார்கள்.
தூத்துக்குடி: தூத்துக்குடியில் காரசாரமான விவாதங்களுக்குப் பிறகு கனிமொழியின் வேட்பு மனு ஏற்கப்பட்டது.
புதுடெல்லி: முதல்வர் பதவியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவாலை நீக்கக் கோரிய மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
கொலம்பிய வேகப் படகு ஒன்றில் ஏறக்குறைய நான்கு டன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஐதராபாத்: இந்தியாவின் ஐபிஎல் கிரிக்கெட் லீக்கின் ஓர் ஆட்டத்தில் இதுவரை காணாத அளவில் ஓட்டங்களைக் குவித்திருக்கிறது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி.
ஒரு துறையின் மீதான ஆர்வமும் உந்துதலும் வாழ்வைக் கட்டியெழுப்ப அடிப்படையானது என ஆழமாக நம்புபவர், வணிக நிறுவனத்தில் அனைத்துலகச் சந்தை இணக்க அதிகாரியாக பணியாற்றும் நா.நாச்சம்மை.
தங்க விலை
திரைப்பட நேரங்கள்
ரஷ்ய மொழியில் வெளியாகும் முதல் மலையாளப் படம்
‘வாலாட்டி’ என்ற தலைப்பில் உருவாகி உள்ள மலையாளப் படம், ரஷ்ய மொழியில் வெளியாகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை முதன்முறையாக நேரடியாகக் கண்டு ரசித்த சூரி
அண்மையில் சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியைக் கண்டு ரசித்துள்ளார் நடிகர் சூரி.
யாஷிகா ஆனந்த் நடிக்கும் புதிய திகில் படம் ‘படிக்காத பக்கங்கள்’
வரிசையாக திகில், மர்மக் கதைகளில் நடித்து வருகிறார் நடிகை யாஷிகா ஆனந்த்.