கவிதை

கதை

நான் கூட இங்கு வளர்ந்தவன் தான் தெரியுமா, இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் குப்பைத் தொட்டியில் கண்டெடுக்கப்பட்டு இங்கு கொண்டுவரப் பட்டேன் என்றால் நீங்கள் நம்புவீர்களா, ஒரு நல்லுள்ளம் படைத்தவர...

ஸ்பெஷல்ஸ்

வடமொழியும் தென்மொழியும் நன்கு கற்ற தண்டி தனது அலங்கார நூலில் சுமார் 35 அணிகளின் இலக்கணத்தைச் சிறப்பாகத் தருகிறார். அத்துடன் சுமார் இருபது சித்திர கவிகளையும் சித்தரிக்கிறார். அதில் கோமூத்திரி, கூடச...

கைமணம்

கைமருந்து

குளிப்பதற்கு முன்பு ஒரு தம்ளர் அருந்தினால் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கச் செய்யும்.

நகைச்சுவை

லாஸ் ஏஞ்சலீஸ் காவல் துறை, எப்ஃ.பி.ஐ மற்றும் மத்திய புலனாய்வுத்துறை மூவருக்கும் குற்றவாளிகளைப் பிடிப்பதில் யார் மிகச் சிறந்தவர்கள் என்ற போட்டி.

  • Exoplanets என்றும் அழைத்தார்கள். சென்ற வருடம், பெரும் சாதனையாக, ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த மிச்சல் மேயர் நாற்பத்தைந்து உலகங்களைக் கண்டுபிடித்தார். ...

  • இவ்வாறு கூடுதலாக அமைந்துள்ள மெலானின், புற ஊதாக் கதிர்வீச்சின் ஆபத்திலிருந்து தோலைப் பாதுகாக்கிறது. ...

  • முதலாவது சூரியக் கடிகாரம், கம்பம் ஒன்றைத் தரையில் நட்டு, சுற்றிலும் நிழல்கள் விழும் இடத்தில் கற்களைப் பதித்து உருவாக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்பட ...

  • குற்ற உணர்ச்சி என்பது மிகவும் பலம் வாய்ந்த எதிர்மறை உணர்வு! ஒரு தீராத நோயைப்போல அது பாதிக்கப்பட்டவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விடும் தன்மை வாய்ந்தது! ...

  • எல்லா நாடுகளிலும் உற்பத்திக்கும் - தொண்டு வேலைக்கும் ஒரு விகிதம் இருக்க வேண்டும். தொண்டு வேலைக்கு ஆள் அதிகம் இருக்கிறார்கள். ...

  • உதடுகள் அசைந்து ஒலியுடன் சொல்வதை 'ஜெபம்' என்றும், மனதிற்குள் எண்ணங்களை அடக்குவதை 'தியானம்' என்றும் சொல்கிறோம். ...

  • மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மொட்டைக் கோபுரம் எனப்படும் வடக்குக் கோபுரத்தருகில் உள்ள ஐந்து தூண்கள் தட்டினால் இசை ஒலிக்கும்படி அமைக்கப்பட்டுள்ளன. கருங்கற் ...

  • அந்த அதிசயமான 1942 ஆகஸ்டில், அதுவரையில் தேசத்தைப் பற்றியோ தேச விடுதலையைப் பற்றியோ அதிகமாகக் கவலைப்பட்டறியாத அநேகம் பேரைத் திடீரென்று தேசபக்தி வேகமும் ...

  • அநேகமாக எல்லாரும் ஒவ்வொருவராக டாக்டரைப் பார்த்துச் சென்ற பின், கடைசிக்கு வருவதற்கு ஓரிருவர் முன்னதாக அவளுக்கு உள்ளே செல்ல முடிகிறது. இந்தச் சிறுபெண் த ...

  • ஆன்மீக fieldல் நான் எனக்கென்று ஒரு தனி பாதையை வகுத்திருக்கிறேன். அறிவு சார்ந்த அன்பு சார்ந்த வழி இது ...

  • எதுவாக இருந்தாலும் அது பிரம்மம். அந்த ஒவ்வொரு பிரம்மத்திற்குள்ளேயும் இரண்டு ஸ்வாசம் போய் கொண்டு இருக்கிறது. ...

  • கோயிலில் மாசி மாதம் தேரோட்டம் நடக்கிறது; திருவிழா போல் மக்கள் திரளாக வந்து அதி விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். கரகம், கோலாட்டம் என்று பல அம்சங்கள் இடம் ...

  • குரு மூலமாக பிராணாயாமம் கற்பது நல்லது. ரிலாக்சேஷன் நேரத்திற்காக ஒரு அட்டவணை ஏற்படுத்தி ஆபீஸ் இடைவேளை, வீடு, பஸ், க்யூக்கள் ஆகியனவற்றில் ரிலாக் ...

  • மிக மெல்லிய சருமத்தினால் ஆனவை நம்முடைய உதடுகள். நம் உடலில் இருக்கும் மற்ற பாகங்களை போல் இவற்றிற்கெனத் தனிப்பட்ட வியர்வைச் சுரப்பியோ எண்ணெய்ச் சுரப்பியோ இல ...

  • வாரம் ஒரு முறை வெறும் தண்ணீரில் ஆவி பிடியுங்கள். ஆவி பிடித்ததும் அந்த வேர்வை நீங்க, பூத்துவாலையால் முகத்தை அழுந்தத் துடையுங்கள். ஆவி பிடிப்பதன் மூலம் ...

  • இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அரசனும் ஒன்றும் சொல்லவில்லை. இதனால் மனவருத்தம் அடைந்த துருவன் கண்ணீர் வழியத் தன் தாயான சுநீதியிடம் வந்தான். நடந்தவற்றைச ...

  • அப்ப உனக்குக் கால் இருந்தும் அதனால பயனே இல்லை" என்று சிரித்தாள் ரோகிணி." ...

  • இன்னா கொடுமை இவ்வுலகில்இல்லா தாக்க எழுவாயே! ...

  • ஆகாஷுக்கு தர்மசங்கடத்தில் தன்னை வீழ்த்தும் தாய் மேல் கோபம் வந்தது. சண்டை என்றால் ஏன் என்ற கேள்வி அடுத்ததாக வரும். என்னவென்று சொல்வான். பார்வதிக்கு வாக்கு ...

  • பல திருப்பங்களுடன் நடந்த சம்பவங்கள் ஏதோ நாவல் படிப்பதைப் போன்ற ஒரு பிரமையை ஜெயினிடம் ஏற்படுத்தின. அவன் முடித்த போது அவருக்கு சிறிது நேரம் எதுவும் பேசத் தோ ...

  • கடந்த காலத்தோட சோகமும், வருங்காலத்தைப் பற்றிய பயமும் சேர்ந்து மனத்தை நிரப்பிடுச்சுன்னா, நிகழ்காலம் நாம உணர்றதுக்குள்ள கரைஞ்சே போயிடும்.",தொடர்" ...

பிற படைப்புகள்